Noindex examples (UGC)

Tamil text-to-speech examples (community)

This page contains user-generated text (UGC), so it isnoindex. For the indexed money page, visitthe Tamil hub →.

Recent examples

Filtered • Dedupe • Length ≥ 500

Page: 1

Open share →

வணக்கம்! இரத்தச்சோகையை இயற்கையான உணவுகள் மூலம் சமாளிக்க உதவும் 7 நாள் தென்னிந்திய உணவுத் திட்டத்தின் 6-ஆம் நாள் இதோ. அதிகாலை: சீரக எலுமிச்சை தண்ணீர் ஒரு டம்ளர் குடியுங்கள். அதனுடன் 5 ஊறவைத்த கருப்பு திராட்சைகளை சாப்பிடுங்கள். காலை உணவு: சிறுதானியமான தினை பருப்பு சாதம் சாப்பிடுங்கள். கூடவே எலுமிச்சை பிழிந்த வெள்ளரிக்காய் துண்டுகள் சேர்த்துக் கொள்ளுங்கள். முற்பகல் சிற்றுண்டி: ஒரு டம்ளர் சாத்துக்குடி ஜூஸ் குடியுங்கள். மதிய உணவு: கைக்குத்தல் அரிசி, கொள்ளு கடையல், கொள்ளு ரசம், பீட்ரூட் பொரியல், மற்றும் மோர் சேர்த்து சாப்பிடுங்கள். மாலை சிற்றுண்டி: வேகவைத்த வெள்ளை சுண்டல் ஒரு கிண்ணம் சாப்பிடுங்கள். இரவு உணவு: சிவப்பு அரிசி காய்கறி அவல் சாப்பிடுங்கள். தூங்குவதற்கு முன்: 1 ஸ்பூன் வறுத்த எள்ளை நன்றாக மென்று சாப்பிடுங்கள். ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய மாற்றம்... ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஒரு பெரிய முன்னேற்றம்! 30 நாட்கள் இரத்தச்சோகைக்கான தென்னிந்திய உணவுத் திட்டம், அனைத்து ரெசிபிகளுடன் (English & Tamil) வேண்டுமா? கமெண்டில் "LINK" என்று பதிவு செய்யுங்கள்!

0:00 / 0:00
2026-08-02gemini-2.5-flash-tts:Kore
Share
Open share →

உங்க பேங்க் அக்கௌன்ட்ல உங்களோட due அமௌன்ட இல்லாததால, உங்க பேங்க் அக்கௌன்ட்ல இருந்து எங்களால பணம் எடுக்க முடியல. நீங்க due அமௌன்ட பெ பண்ண தவறினால் அது உங்க சிபில் ஸ்கோர பாதிக்கும். அதனால உங்க due அமௌன்ட கீழ இருக்க payment லிங்க் மூலமா pay பண்ணிடுங்க. நன்றி

0:00 / 0:00
2026-08-02gemini-2.5-flash-tts:Kore
Share
Open share →

----------------------------- *அனைவருக்கும் இனிய நற்காலை வணக்கம்!!* நமது சங்கத்தில் --------------------------- 1) *புதிய உறுப்பினர் சேர்க்கைகள்* நடைபெற்று வருகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம் 2) புதிய உறுப்பினர்களுக்கும் *நெல் பயிர் சாகுபடி செய்ய* கடன் வழங்கப்படுகிறது 3) நகை கடன் தினமும் குறைந்த வட்டி விகிதத்தில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது 4) சேமிப்பு வைப்பு, நிரந்தர வைப்பு, மாதாந்திர தொடர்பு, ஆகியவைப்புகள் மற்ற வங்கிகளை காட்டிலும் அதிக வட்டி வழங்கி பெறப்பட்டு வருகிறது 5) நமது சங்கத்தில் "இ" சேவை மையம் மூலம் அனைத்து விதமான சான்றுகள் பெறலாம் 6) அனைத்து கிராம மக்களும் குறித்த கால டெபாசிட்டுகள் செலுத்தலாம், அனைத்து கிராம மக்களும் நகை கடன் பெறலாம். இனிமையான அழைப்புகளுக்கு, மிகக்கனிவான சேவைகள் வழங்கப்படும் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம், இத்தகவலை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவோம் நாமும் பயன் பெறுவோம் அடுத்தவர்களுக்கும் பயனடைய செய்வோம்

0:00 / 0:00
2026-08-02gemini-2.5-flash-tts:Kore
Share
Open share →

பல்லவி காற்று இல்லாமல் பறவை கூட அசைவது இல்லை... மேகங்கள் காற்று இல்லாமல் தவிக்குதே... நீ இல்லாத என் வாழ்க்கை நிழலாய் மாறுதே... உன் நினைவோ தினம் வந்து இதயத்தைத் தீண்டுதே... சரணம் வானம் கூட உன்னைத் தேடி நிறம் இழந்ததோ... வாசம் தந்த பூக்களெல்லாம் மௌனம் கொண்டதோ... என் பாதை முழுவதும் உன் காலடி தேடுதே... என் பாடல் ஒவ்வொன்றும் உன் பெயரைப் பாடுதே... முடிப்பு காற்றாய் நீ வந்தால் உயிர் மீண்டும் பூக்குமே... காலம் முழுவதும் உன்னோடு என் பயணம் தொடருமே...

0:00 / 0:00
2026-07-31gemini-2.5-flash-tts:Kore
Share
Open share →

சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு... ஒரு பிரிட்டிஷ் மரக்கப்பல் தென்னாற்காடு கடற்கரையில் கரைதட்டி நின்றது. கப்பலில் இருந்தவர்கள் கரைக்கு வந்து உதவியைத் தேடினர். அப்போது அவர்கள் ஒரு வெள்ளரித் தோட்டத்தைக் கண்டனர். அந்த நேரத்தில் பலத்த காற்று வீசியது. மணல் விலகி... ஒரு அம்மன் சிலை வெளிப்பட்டது. அம்மனை வேண்டிய அவர்கள்... கப்பல் மீண்டும் கடலுக்குள் செல்ல பிரார்த்தனை செய்தனர். அதிசயமாக கப்பல் மீண்டும் மிதந்தது. தாங்கள் கொடுத்த வாக்குப்படி... அம்மனுக்கு ஒரு ஆலயம் கட்டினர். இன்றும் கடலூர் மாவட்டம் சின்னூர் கிராம மக்களின் பக்தியுடன்... வெள்ளரி அம்மன் திருக்கோவில் கம்பீரமாக நிற்கிறது.

0:00 / 0:00
2026-07-29gemini-2.5-flash-tts:Fenrir
Share
Open share →

வணக்கம். இது வெள்ளரி அம்மன் உருவான வரலாறு. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிரிட்டிஷ் மரக்கப்பல் தென்னாற்காடு கடற்கரையில் கரைதட்டி நின்றது. உதவியைத் தேடி கரைக்கு வந்தவர்கள் ஒரு வெள்ளரித் தோட்டத்தைக் கண்டனர். அப்போது பலத்த காற்று வீசி, மணல் விலகி, ஒரு அம்மன் சிலை வெளிப்பட்டது. அம்மனை வேண்டிய அவர்கள், கப்பல் மீண்டும் கடலுக்குள் செல்ல அருள் புரிந்தால் ஆலயம் கட்டுவதாக பிரார்த்தனை செய்தனர். அதிசயமாக கப்பல் மீண்டும் மிதந்தது. அவர்கள் கட்டிய ஆலயமே இன்று நாம் காணும் வெள்ளரி அம்மன் திருக்கோவில்.

0:00 / 0:00
2026-07-29gemini-2.5-flash-tts:Fenrir
Share
Open share →

வணக்கம்... இது வெள்ளரி அம்மன் உருவான வரலாறு. சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன்பு... பிரிட்டிஷ் நாட்டிலிருந்து வந்த ஒரு மரக்கப்பல்... தென்னாற்காடு கடற்கரையில் கரைதட்டி நின்றது. கப்பலில் இருந்தவர்கள் கரைக்குள் வந்து உதவியைத் தேடினர். அப்போது அவர்கள் ஒரு வெள்ளரித் தோட்டத்தைக் கண்டனர். அந்த நேரத்தில் பலத்த காற்று வீசியது. மணல் விலகி... அதன் அடிய

0:00 / 0:00
2026-07-29gemini-2.5-flash-tts:Schedar
Share
Open share →

அப்போது தான் அது கர்த்தரின் தூதர் என்பதை உணர்ந்த கிதியோன் நடுங்கிப்போனான். 'ஐயோ! நான் கர்த்தரின் தூதரை நேருக்கு நேர் பார்த்துவிட்டேனே!' என்று பயத்துடன் கதறினான். ஆனால் கர்த்தர் அவனிடம், 'சமாதானமாக இரு. பயப்படாதே. நீ மரிக்கமாட்டாய்,' என்று ஆறுதல் கூறினார். அந்த இடத்தில் கிதியோன் கர்த்தருக்காக ஒரு பலிபீடம் கட்டி, அதற்கு 'யெகோவா ஷாலோம்' – கர்த்தர் சமாதானம் என்று பெயரிட்டான்."

0:00 / 0:00
2026-07-29gemini-2.5-flash-tts:Fenrir
Share
Open share →

இறைச்சியை ஒரு கூடையிலும், சாற்றை ஒரு பாத்திரத்திலும் வைத்து தேவதூதரிடம் கொண்டு வந்தான்." "அப்போது தேவதூதர், 'இறைச்சியையும் அப்பத்தையும் இந்தப் பாறையின் மேல் வை. சாற்றை அதன் மேல் ஊற்று,' என்று கூறினார். கிதியோனும் அப்படியே செய்தான். தேவதூதர் தமது கைத்தடியின் நுனியால் காணிக்கையைத் தொட்டவுடன், பாறையிலிருந்து நெருப்பு எழுந்து, காணிக்கை முழுவதையும் சாம்பலாக்கியது. அடுத்த கணமே தேவதூதர் அவன் கண்களுக்கு மறைந்தார்."

0:00 / 0:00
2026-07-29gemini-2.5-flash-tts:Fenrir
Share
Open share →

கிதியோன் தேவதூதரிடம், 'தயவுசெய்து நான் திரும்பி வரும்வரை இங்கேயே இருங்கள். உங்களுக்காக ஒரு காணிக்கையை கொண்டு வருகிறேன்,' என்று கேட்டான். தேவதூதரும், 'நான் காத்திருக்கிறேன்,' என்றார். உடனே கிதியோன் வீட்டிற்குள் சென்று, ஒரு இளம் வெள்ளாட்டுக் குட்டியையும், புளிப்பில்லா அப்பத்தையும் ஆயத்தப்படுத்தினான்.

0:00 / 0:00
2026-07-29gemini-2.5-flash-tts:Fenrir
Share